மொட்டு கட்சியை கள்வர் கூட்டமென விளாசி தள்ளிய சஜித்
ஆட்சியை பொறுப்பேற்குமாறு சிலர் கேட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது தானோ பொறுப்புகளை ஒருபோதும் தட்டிக்கழிக்கவில்லை எனவும் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மொட்டு கள்ளக்கூட்டம் மற்றும் ராஜபக்ஷர்களுடன் இணைந்து அரசை அமைக்க...
காங்கேசன்துறை அபிவிருத்திக்கு இந்தியா 1, 700 கோடி ரூபா கடனுதவி!
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா நான்கரைக் கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபா) கடனாக வழங்கியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள்...
தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரின் வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கல்!
தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரின் வீட்டிலிருந்து 24 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்திலுள்ள முகாமையாளரின் வீட்டில், அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட...
‘கோ ஹோம் கோட்டா’ – தொடர் போராட்டத்துக்கு தயாராகிறது சஜித் அணி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இன்றிலிருந்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் போராட்டத்தில்...
எரிபொருள் நெருக்கடி- விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விலக தீர்மானம்
எரிபொருள் நெருக்கடி காரணமாக, நாளைமுதல், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்விப்...
மின் தடை குறித்த அறிவிப்பு
நாட்டின் சில வலயங்களில் நாளை மற்றும் நாளை மறுதினமும் 3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய...
க.பொ.தர சாதாரண பரீட்சை திகதியில் மாற்றம்
2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும்...
நாளை முதல் பஸ் சேவைகள் அதிகரிப்பு
இ.போ.சபையின் டிப்போக்களின் ஊடாக டீசல் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதன் காரணமாக நாளை (20) முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
தூர பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியதில்லை – சுசில் பிரேமஜயந்த
தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கணக்காய்வு
இலங்கை மத்திய வங்கியினால் கட்டணம் செலுத்தப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
டீசல், பெட்ரோலுடனான இரண்டு கப்பல்களே நாட்டை...










