அதானி குழுமத்துக்கு எதிர்ப்பு – பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம்
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டத்திற்காக அதானி குழுமத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கை வௌிப்படைத்தன்மையுடன் அமையவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30 முதல்...
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு: வரிசையில் காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை...
இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் ?
நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழக்கமான பராமரிப்புக்காக ஜூன் 18 முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளது .
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் முடிவடைய குறைந்தது 75 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீண்டும் எரிபொருள் கிடைக்கும் திகதி தற்போது கூற முடியாது- காஞ்சன விஜேசேகர
இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம்...
அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை- சுற்றறிக்கை வெளியானது
அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு...
சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் இன்று (16.06.2022) ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது. 300ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்....
இலங்கை முழுவதும் 3500 பேக்கரிகள் பூட்டு- பாண், பணிஸ் விலைகள் மேலும் அதிகரிக்கும்
இலங்கை முழுவதும் தற்போது வரையில் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உணவுப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை...
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு – மனோ கணேசன்
பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும்...
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை...












