கொரோனா தொற்றிலிருந்து மேலும் 59 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,863 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 18,556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை...
IMF அறிக்கை கிடைக்கவில்லை – சர்வக்கட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் தகவல்
" இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை." என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது,...
ஆளுங்கட்சியினருக்கு பஸில் விடுத்துள்ள பணிப்புரை
மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சர்...
ஆஸ்திரேலியாவிடமும் கடன் கேட்கிறது இலங்கை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது.
இது தொடர்பான வேண்டுகோளை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ளார்.
பால்மா, பருப்பு மற்றும்...
அதிகரித்தது ‘பிளேன் ரீ’யின் விலை
ஏராளமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன.
சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின்...
கத்தி குத்து ஒருவர் உயிரிழப்பு- கிரான்பாஸ் பகுதியில் சம்பவம்
கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரினால் அடகு வைக்கப்பட்ட...
மக்களை பட்டினியில் வாடவிடமாட்டோம் – சவால்களை எதிர்கொள்வோம்
" நாட்டு மக்களை பட்டினியில் கிடக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம். தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும்." - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ராஜபக்ஷக்களால் ஒதுக்கப்பட்ட பீ.பி.ஜயசுந்தர
ராஜபக்ஷ சகோதர்களுக்கு விசுவாசமாக செயற்பட்ட போதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்பு கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என...
ஒன்லைன் மூலம் புகையிரத ஆசன முன்பதிவு
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இலங்கையில் புகையிரத...
அரசுக்கு எதிராக இன்று நுகேகொடையில் களமிறங்குகிறது ஜே.வி.பி.
பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை இன்று முன்னெடுக்கவுள்ளது.
இன்று 23 ஆம் திகதி பிற்பகல்...