குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு: ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை - தண்ணிமுறிப்புப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர்மலை பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில...
நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை புனரமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் (படங்கள்)
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கெள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு...
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை மீறுவதற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுடன் இதொகாவின் தலைவர்...
முருகன் ஆலயம் 2 ஆவது முறையும் உடைக்கப்பட்டு கொள்ளை!
எட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பண்டாரவளை நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டபட்டுள்ளது.
இதன்போது ஆலய விக்ரகத்தின் தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கபட்ட பணம், மற்றும் உண்டியல் ...
பிரதமர் பதவி குறித்து கோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பு
“அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
“நான்...
பண்டோரா ஆவணங்கள் வெளியானமை, இலங்கையில் என்ன நடந்தது?
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அண்மைய நிலவரத்தை கேட்டு, வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்...
வாழ்வோ, சாவோ இனி சஜித்துடன்தான் – உறுதியளித்த முன்னாள் அமைச்சர்
" சஜித் பிரேமதாச பலம்பொருந்திய அரசியல் தலைவர், அவர் தலைமையிலேயே அடுத்த ஆட்சி மலரும்." - என்று முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
" மக்கள் மனம் அறிந்த தலைவர்தான் சஜித்....
மீண்டும் உயரும் அரிசியின் விலை!
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அரிசி விலை...
மீண்டெழுகிறது சுற்றுலாத்துறை!
இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை, உலகளாவிய பொழுதுபோக்கு பயணத்தின் மீள் எழுச்சி, இலங்கை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கவனம் செலுத்தி அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதன்...
நாட்டில் இன்று நீண்ட நேர மின்வெட்டு?
நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஒரு மணி நேரமாகவுள்ள மின்வெட்டை 20 நிமிடங்களால் அதிகரித்து இன்றும் நாளையும் மின்துண்டிப்பு மேற்கொள்வதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி...











