மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்
மின்சாரக் கட்டணம் நியாயமான சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் கொண்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி. பெர்டிணான்டூ தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
அத்தியாவசிய பொருட்களை அநாவசியமாக சேமிக்க வேண்டாம் – நளின்
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
ரின் மீன் விலை அதிகரிக்கலாம்
சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா...
மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
இன்று(06) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இன்று(06) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை...
அரிசி, சீனி, கருவாடு கொள்ளை!
வறுமையில் வாடும் பெண்ணொருவர் கொள்வனவு செய்த அரிசி மற்றும் உணவுப்பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கதிர்காமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200 கிராம் கருவாடு மற்றும் குழந்தைகளுக்காக...
பிரசன்ன ரனதுங்கவிற்கு 5வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டணை
மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட...
வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்படும்- என்.கே.ஜயவர்தன
பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய...
நிலைமை மோசம்! கோவில் உண்டியல்கள் உடைப்பு! அம்மன் நகையும் கொள்ளை!!
ஹப்புத்தளையிலிருந்து, தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பூஜை செய்வதற்காக இன்று அதிகாலை, ஆலயத்துக்குவந்த பூசகர், ஆலய கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து...
விபத்தில் பலியான மாணவன் – பார்வையை பெற்ற இருவர்! பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல்
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த இமேஷ் தனபால என்ற மாணவன் கடந்த மே...
கேரள கஞ்சாப் பொதியுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – திக்கம் பகுதியில் இரண்டு கிலோ கேரள கஞ்சாப் பொதியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகின்றது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப்...












