ஈஸ்டர் தாக்குதல் – மலையகத்தில் பல இடங்களில் அஞ்சலி மற்றும் எதிர்ப்பு போராட்டம்

0
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றது. அந்தவகையில் நுவரெலியாவில் புனித சவேரியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. இதனையடுத்து, ஆலய...

ரம்புக்கனை பகுதியில் முப்படையினர் கடமையில்

0
ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிழந்தமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன பிரதி பொலிஸ் மா அதிபர் திலகரத்னவிடம் அறிவுறுத்தியுள்ளார். அரசாங்கத்...

எதிர்வரும் 25 வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது

0
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிவாயு அடங்கிய மேலும்...

‘கோ ஹோம் கோட்டா’ – மலையகத்தில் 100 அடி மரத்தில் ஏறி தனிநபர் போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பது உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி 100 அடி மரத்தில் ஏறி தனிநபரொருவர் இன்று போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். 'கோ ஹோம் கோட்டா' வலியுறுத்தியும், தொடர்...

21/4 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் – செந்தில் வலியுறுத்து

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். " தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்துள்ள முக்கிய...

முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம்!

0
நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் ஸ்திரமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணியும் பழக்கத்தை தொடருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் முகக்கவசம் அணிவது மற்றும் பொது இடங்களில்...

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதம் வழங்க பிரிட்டன், அமெரிக்கா உறுதி

0
அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவை உக்ரைனுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்களை வழங்க உறுதி அளித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் நட்பு...

‘விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம்’ – புதிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

0
" புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது.எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம்." - என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில்...

‘மாற்று வழி இல்லை – அவசரமாக தீர்வை தேட வேண்டும்’ – சபையில் ரணில் எச்சரிக்கை

0
“ நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீடிக்க இடமளிக்ககூடாது. தற்போது மாற்றுவழிகளும் இல்லாமல் போயுள்ளது. இன்னும் ஒரிரு நாட்கள் சென்றால் பிரச்சினை வெடித்துவிடும். எனவே. நாடாளுமன்றம் ஊடாக தீர்வொன்றை எடுத்து அதனை ஜனாதிபதிக்கு...

’20’ இற்கு முடிவு கட்டவும்! மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்து

0
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஊடாக நேற்று வலியுறுத்தியுள்ளனர். 19 ஆவது திருத்தச்சட்டத்தில்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...