‘சபாநாயகர் – எதிர்க்கட்சித் தலைவர் கருத்து மோதல்’ – நடந்தது என்ன?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சபையில் நேற்று கடும் சொற்போர் மூண்டது. இருவருக்கும் சரமாரியாக விமர்சனக்...
’21’ ஆவது திருத்தச்சட்டம் – இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 21 ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இன்றுடன் மூன்றாண்டுகள்!
இலங்கையை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையுமே விழிபிதுங்க வைத்த - விழிநீர் பெருக்கெடுக்க வைத்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் அரங்கேறி இன்றுடன் மூன்றாண்டுகள் ஆகின்றன.
எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை...
ஊரடங்கு உத்தரவு தளர்வு
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்தது.
ரம்புக்கனை...
LankaPay Technovation விருது வழங்கும் நிகழ்வில் நான்கு விருதுகளை தனதாக்கிக் கொண்டது HNB
இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC அண்மையில் LankaPay Technnovation Awards 2022 இல் நான்கு விருதுகளைப் வென்றுள்ளது.
HNBஆனது இந்த ஆண்டின் மதிப்புமிக்க வங்கியாக நிதியை உள்ளடக்கியதற்காகவும், வாடிக்கையாளர் வசதிக்கான...
இலங்கையின் நெருக்கடி பற்றி MAS Holdings விடுக்கும் அறிக்கை
2002 ஏப்ரல் 20ஆம் திகதி, கொழும்பு
அமைதி வழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில், MAS ஆனது கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையொன்றை...
அட்டனில் வீதிகளில் டயர்களை எரித்து போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
அட்டன் நகரில்...
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி...
எனது ஆட்சிக் காலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க வில்லை- மைத்திரிபால சிறிசேன
தனது ஆட்சிக் காலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
ஏப்ரல் 21, 22 ஆம் திகதிகளில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.