பதுளையில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
பதுளை மாவட்ட மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று (13) மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியின் ஹொப்டன், அம்பலாங்கொட, பீஸ்ஸ...

இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா மீட்பு!

0
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் , இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த கஞ்சாவை கடத்தி...

அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

0
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக...

மகளின் நகைகளை திருடி அடகு வைத்து கசினோ விளையாடிய தாய் கைது

0
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டருந்த தனது புதல்வியின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 40 இலட்சம் ரூபாவை பெற்று கசினோ சூதாட்டத்தில் தாய் ஈடுபட்டதாக மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய...

சமஷ்டி தீர்வு குறித்து சம்பந்தனின் வீட்டில் நாளை மந்திராலோசனை!

0
சமஷ்டியே என ஒரு குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சலில்...

ராஜித இன்று ‘பல்டி’?

0
ராஜித சேனாரத்ன உட்பட எதிரணி எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, அரசாங்கத்தில் இணையவுள்ளனர். இதன்ஓர் அங்கமாக ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்த பின்னர் முதற்கட்டமாக ராஜித ஆளுங்கட்சிக்கு செல்வார் என உத்தியோகப்பூர்வமற்ற...

இறுதிக் கிரியைகள் 16 ஆம் திகதி

0
மலையக ஆளுமைகளில் ஒருவரான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல், 19/10, திம்புள்ள வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் இடம்பெறவுள்ளது.

இறத்தோட்டை பெருந்தோட்டப் பகுதி குடியிருப்புகள் ஆபத்தான நிலையில்

0
மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளில் சுவர்கள் மற்றும் கூரைகள் பழைமை காரணமாகவும் பராமரிப்பு இன்மையாலும் மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக இறத்தோட்டை...

நாவலப்பிட்டிய மாணவிக்கு நுவரெலியாவில் நேர்ந்த கொடூரம்…

0
15 வயதுடைய பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய 28 வயதான நபரொருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலபிட்டியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையுடன் நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச்சென்று வல்லுறவுக்குட்படுத்திய...

பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு! கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

0
பெருந்தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் 30% சம்பள உயர்வு உட்பட இதர உரிமைகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளன. வரலாற்றிலே முதல் தடவையாக 30% சம்பள உயர்வு தோட்ட வேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...