கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல-ஹேமந்த ஹேரத்
கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித...
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டு
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 314 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 314 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,226 அக அதிகரித்துள்ளது.
உக்ரைனின் கேர்சன் பகுதி அரசு கட்டிடத்தில் ரஷிய கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில்...
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்…
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை...
எரிபொருள் இன்மையால் தொடர்ந்தும் செயலிழந்துள்ள மின் நிலையங்கள்
எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன.
கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய் இன்மையால், இன்று மதியத்துடன் செயலிழப்பதாக மின்சார சபை பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது...
கூட்டமைப்பின் போராட்டத்தை நாடகமென்கிறது அரசு
" பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதனால்தான் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. சர்வதேசத்துக்காகவே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்." - என்று இராஜாங்க...
‘தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டேன்’ – அமைச்சர் சிபி உறுதி
" வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வடக்கு மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்." - என்று வனஜீவராசிகள் மற்றும் வன...
மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் யார்? கசிந்தது தகவல்….
இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது.
சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான...
‘ரஞ்சனுக்காக ஜெனிவா பறக்கிறார் ஹரீன்’
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவுக்கு பயணம்...