21 வயது யுவதி சுட்டுக்கொலை – வவுனியாவில் பயங்கரம்!!

0
வவுனியா, நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்றிரவு(18) குறித்த...

சம்பியனானது சன் பேட்ஸ் அணி!

0
நுவரெலியா யங் பேட்ஸ் கால்பந்தாட்ட அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எஸ். லீ ஞாபகார்த்த கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் சன் பேட்ஸ் அணி சம்பியனானது. 32 அணிகள்...

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

0
கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம்...

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை” – விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார் சசிகலா!

0
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து...

இரகசிய அறையில் 600 மதுபான போத்தல்கள் – மாமியும், மருமகளும் கைது!

0
தமிழகம் - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல்...

’22’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு – இரட்டை குடியுரிமையைக்காக்க வியூகம்!

0
" தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

மலையக தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு வருட இறுதிக்குள் தீர்வு

0
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் அதற்கான செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்...

மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மருமகன் மரம் முறிந்து விழுந்து பலி! அட்டபாகையில் சோகம்!!

0
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன்...

பாகிஸ்தானில் கொடூரம் : மனைவியை கொன்ற மூத்த பத்திரிகையாளரின் மகன் கைது! சாராவுக்கு நீதி வேண்டும்.

0
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட கனேடிய பெண் சாராவிற்கு நீதி கோரிய குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. பாகிஸ்தானின் மூத்த ஊடகவியலாளரின் மகன் தனது கனேடிய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறித்த...

13 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டுப் பெண் கைது

0
சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ 553 கிராம் கொக்கெய்னுடன் 26 வயதான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டதாக...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...