பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு
பிரான்ஸ் நாட்டின் 82 வயதான எழுத்தாளர் அன்னி ஏர்னொக்ஸ் 2022ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மீண்டும் பூட்டு!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்தே இன்று அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
" இரண்டு...
பதுளையில் கசிப்பு உற்பத்தி செய்த அதிபர் பணி நீக்கம் – விசாரணை ஆரம்பம்
வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து வந்த அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்...
தேர்தலில் வெல்லலாம் – நாமல் நம்பிக்கை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
ரோஹித அபேகுணவர்தன உட்பட மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தற்போதிருந்தே தயாராக வேண்டும்...
‘ரக்பி 7’ தொடர் நாளை ஆரம்பம்
இலங்கை ரக்பி கூட்டமைப்பால் நடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரக்பி 7 தொடர் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல்முறை விளையாட்டுக் கழகங்கள்,...
துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் நாவலப்பிட்டியவில் ஒருவர் கைது
நாவலப்பிட்டி, ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று (06.10.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...
உடபுஸ்ஸலாவை 02 தோட்டங்களில் ஆலயங்கள் உடைப்பு
உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு தோட்ட ஆலயங்கள் (05) நள்ளிரவில் உடைக்கப்பட்டு தங்க நகைகள்,உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன.
உடப்புஸ்ஸலாவை டலோஸ் தோட்டம் முருகன் ஆலயம் மற்றும் எனிக் கீழ் பிரிவு தோட்டம் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில்...
சர்வதேசத்துக்கு வழங்கிய ஆதரவை மீறிவிட்டது அரசு – பீரிஸ் சாடல்
" சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பிலும் சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படாது." - என்று சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்....
13 ஐ அமுல்படுத்துமாறு இந்தியா வலியுறுத்து
“இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா செயற்படும்.”
– இவ்வாறு ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான வரைவு மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர...
இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.
மேலும்,...













