மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொள்ளையை தடுத்த சார்ஜனுக்கு பதவி உயர்வு
தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளையர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸ் சார்ஜன் பி.ஏ.புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம், இன்று (03) அறிவித்தது.
தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கியொன்றில் 2...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவ்வாறான எந் ஒரு...
ஏராள சலுகைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா நடைமுறை இன்று முதல் அமல்
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய...
இலங்கையில் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்
நாட்டில் நாளாந்தம் 12 பேர் வரையில் மார்பகப் புற்றுநோயுடன் அடையாளங் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2 தசாப்த காலங்களாக நாட்டில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக விசேட வைத்திய...
நாளுக்குநாள் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு...
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும்- லிட்ரோ
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின்...
சீரற்ற காலநிலை – மரம் முறிந்து விழுந்ததில் ஹட்டனில் இருவர் காயம்!
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்துள்ளது.
இன்று (03.10.2022) அதிகாலை 1.30 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது...
யாழ். பல்கலை மாணவர்கள் மீது மது போதைக் கும்பல் தாக்குதல்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக...
யாழில் 217 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி – பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுகின்றன என்று இராணுவப் புலனாய்வுப்...













