நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் மாசு

0
நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின் அருகில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் மாசு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் பல்வேறு...

வாடகை வீடு தேடும் போர்வையில் வீட்டுக்குள் புகுந்து சினிமாப் பாணியில் கொள்ளை!

0
பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கி, தங்கை நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பேராதனை, பிலிமத்தலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என...

பேராதனை பல்கலை மாணவர்கள் ஐவருக்கு 2 வாரகால வகுப்பு தடை

0
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேருக்கு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரகால தடை உத்தரவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் தலைவருக்கு காலம் குறிப்பிடப்படாத தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்...

TikTok படுத்தும் பாடு – யாழில் 10 சிறுமிகள் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பு!

0
யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம்...

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை!

0
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு விசேட சொகுசு ரயில் சேவையொன்றை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி காலை 6.30 மணிக்கு கொழும்பு...

” ரணில் – ராஜபக்ச ஆட்சி விரைவில் கவிழும்’ – சஜித் சூளுரை

0
“தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது. மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் காலத்தை இழுத்தடிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

‘சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நாடகமே தேசியப் பேரவை’

0
" சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசியப் பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்த பேரவை பயனற்றதாகும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது...

ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள் – சுவாமி ஆரூடம்

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தலைமையில் நவராத்திரிப் பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுமுன்தினம் இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள்...

தேசிய பேரவையை புறக்கணிக்கும் முடிவில் ஐக்கிய மக்கள் சக்தி!

0
" மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசாங்கம் செயற்படுகின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, அரசியல் நடத்தப்படுகின்றது. எனவே, தேசியப் பேரவையை புறக்கணிக்கும் முடிவையே எமது கட்சி பெரும்பாலும் எடுக்கும்." இவ்வாறு ஐக்கிய...

அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளமா?

0
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...