தெஹிவளையில் குவிக்கப்பட்ட இராணுவம்

0
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் சற்றுமுன் எரிபொருள் வழங்குமாறு...

நுவரெலியா பகுதி மக்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

0
இலங்கையில் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இரு...

பாடசாலை கட்டடம்மீது முறிந்து விழுந்தது தென்னை மரம் – 10 மாணவர்கள் பாதிப்பு

0
பாடசாலை கட்டடம்மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததால்  காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெலிமடை  இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த  தென்னை மரமொன்று முறிந்து...

மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை – 8 பேர் கைது!

0
கொழும்பு, மருதானை ஜினானந்த மாவத்தையிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றி வளைத்த பொலிஸார்,  6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். இங்கு பெண்கள் 2 ஆயிரம் ரூபா முதல் 5...

கம்பளையில் சிக்கிய கள்ளன் – நடந்தது என்ன?

0
கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் உதிரிப்பாகங்கள், பெட்டரிகள், டயர்கள் என்பவை திருடப்படுகின்றமை தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (14) அதிகாலை சந்தேகநபர் முச்சக்கரவண்டியொன்றின் டயர்களை கழற்றிக்கொண்டிருந்த போது,...

தேயிலை தூளில் கலப்படம்

0
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூள் சந்தையில் விற்கப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது. தேயிலை கழிவுகளை அரைத்து சுண்ணாம்பு கலத்தல் மற்றும் தேயிலை தூளுக்கு சீனி கலந்து...

சொத்துக்காக மாமியை எரித்து கொன்ற மருமகன்

0
கொழும்பு, வத்தளை - மஹா பாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது ஒரே மகளின் கணவர் என...

தொடர் நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் – உயர்மட்ட பிரமுகர்களுக்கு லட்ச கணக்கில் சம்பளம்

0
2021ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 45,674 மில்லியன் ரூபா என பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவின் புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்த போதிலும், உயர்மட்ட முகாமைத்துவ...

குரங்கு அம்மைப்” பெயரை மாற்ற சுகாதார அமைப்புக்குப் பரிந்துரை

0
மங்கிபொக்ஸ் (monkeypox) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற வைரஸின் பெயரை மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "பாரபட்சம்" மற்றும் "இழிவுபடுத்தும்" விதமான பெயர் குறியீட்டை மாற்ற வேண்டியது அவசர தேவையாகும் என்று ஆபிரிக்கா உட்பட...

போராடி தோற்றது இலங்கை! 2 ஆவுது சமர் நாளை!!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...