எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு

0
எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக வலுசக்தி அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனிடையே, போக்குவரத்து...

நாட்டின் மருந்து பற்றாக்குறை- உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்

0
மருந்து பற்றாக்குறை மற்றும் மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom ஊடகங்களுக்கு...

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் சிறுமி மர்ம மரணம்

0
ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் விசாந்தினி என்ற 8 வயதுச் சிறுமி  வீட்டில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார். சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு...

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் – பிரதமர்

0
இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு  வழங்கிய விசேட...

பழங்களுக்கும் தட்டுப்பாடு

0
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் புறக்கோட்டை உட்பட...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் உதவி எப்பொழுது? – ஹர்ஷ டி சில்வா

0
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை கடன் உதவி பெறுவதற்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் காத்திருக்கவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.     இலங்கை அரசாங்கம்...

அத்தியாவசிய மருந்துகளை வாங்க வைத்தியர் ஷாபி நன்கொடை

0
நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்...

தொடர்ந்து மூடப்படும் உணவகங்கள்

0
நாட்டில் கடந்த ஒருவார காலமாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை. இதனால் தொடர்ந்தும் மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிவாயு கப்பலொன்று இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள போதும், அதற்கு செலுத்துவதற்கு...

இலங்கை மின்சாரசபை தலைவர் இராஜினாமா

0
இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: அபராத தொகை?

0
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...