ஜெனிவா தொடர் – அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிப்பு
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையின் அரசமைப்பைமீறும் வகையிலான வெளியாக பொறிமுறைகளை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. வெகுவிரைவில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி...
மருமகனை கொலை செய்த மாமா! புஸல்லாவையில் பயங்கரம்!!
கோடரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று புஸ்ஸல்லாவ-இஹலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இருவருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக...
கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு! வான் கதவுகள் திறப்பு!!
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும்...
லண்டனில் 3 மாதங்கள் தலைமறைவான சந்திரிக்கா! நடந்தது என்ன?
" உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் ஏற்பட்ட நிலைபோல் வங்குரோத்து அடைந்தது கிடையாது.வெளிநாடு செல்வதற்குகூட வெட்கமாகவுள்ளது. 3 மாதங்கள் நான் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். ஆனால் வெளியில் தலைக்காட்டவே இல்லை."
இவ்வாறு இலங்கையின் 4 ஆவது...
அமரர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாரை சந்தித்தார் ஜனாதிபதி – தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்பாடு
நிட்டம்புவ பிரதேசத்தில் கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில்...
22 குறித்த உயர்நீதிமன்றின் சட்ட வியாக்கியானம் அறிவிப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அரசமைப்புக்கு உட்பட்டமாக அமைந்திருந்தாலும் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று...
பளையில் 1,840 ஏக்கர் காணி இராணுவத்துக்குத் தாரைவார்ப்பு
கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்குப் பத்திரம் நகர்கின்றது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு பளைப்...
பிறப்புச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் வடிவில்
இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகிறது.
2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என...
பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான உள்கட்சிப் போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
பிரிட்டனில் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை...
A/L பரீட்சை பெறுபேறு – ஊவா மாகாணம் 2 ஆம் இடம்! 5 ஆவது இடத்தில் மத்திய .மாகாணம்
கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சு செய்த பகுப்பாய்வு அறிக்கையின்படி கிழக்கு மாகாணம் முதலிடத்தில் தெரிவாகி இருக்கின்றது.
இரண்டாவது இடத்தில் ஊவா மாகாணம், மூன்றாம் இடத்தில் வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த...












