தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி மாயம்-
கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம்...
திலிப் வெதஆராச்சி எம்.பியின் மகன் – மருமகளுக்கு பிணை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி குறித்த இருவரும் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பின்பகுதியில்...
ஆசிரியர்கள் நியமனம் குறித்து இன்று வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில்...
ஒரே இரவில் மூன்று கடைகள் உடைப்பு! வெலிமடையில் ‘மெகா’ கொள்ளை!!
வெலிமடை நகரில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்குள்ள பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதாக, வெலிமடைப் பொலிசார் தெரிவித்தனர்.
07-06-2022ல் இரவு வெலிமடை நகரில் புடவை வர்த்தக நிலையமொன்றும், மலிகைப் பொருட்கள்...
மருந்து நெருக்கடி குறித்தும் எச்சரிக்கை!
உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன், வளர்ந்து வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற அதே சுகாதார...
தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதி கோரும் தோட்ட மக்கள்
ஹாலி எலையைச் சேர்ந்த குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் ஒரு பகுதியை, கிராம வாசிகள் தம் வசமாக்கிக் கொண்டதையடுத்து, தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இச்சம்பவம் இன்று குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் கிராமத்தை அண்மித்த தோட்டக் காணியில் இடம் பெற்றுள்ளது.
ஹாலி-...
பஸில் நாளை இராஜினாமா! நாடாளுமன்றம் வருகிறார் தம்மிக்க பெரேரா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை (09) இராஜினாமா செய்யவுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி...
பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு
பொகவந்தலாவை - கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
11 வீடுகளைக் கொண்ட...
சஜித்துக்கு தலையிடி! சம்பிக்க தனிவழி!!
Update-
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
.........
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,...
‘முக்கிய இரு புள்ளிகள் விசாரணைக்கு அழைப்பு’
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர், கலாநிதி P.B. ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இன்று(08) பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான...










