காணாமல்போன மலையக யுவதிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு
அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் கொழும்பில் இருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வீட்டில்...
நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது-லிட்ரோ
நாளை (08) நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகிக்கப்பட...
ரணில் பிரதமராக நான் வழிவகுத்துள்ளேன்- சரத் பொன்சேகா
தற்போதே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை...
திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு விளக்கமறியல்
தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி...
கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூன் 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2,052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO இலங்கை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம்...
13 மணித்தியால நீர் விநியோக தடை
அலுத்கம மத்துகம மற்றும் அகலவத்த ஆகிய பகுதிகளில் 13மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு நீர்விநியோகத்தடை...
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு – வலுசக்தி அமைச்சர்
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல்...
சீமெந்து விலை அதிகரிப்பு
2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும்...
பிரதமரின் முழுமையான உரை
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை...











