குழப்பத்துக்கு மத்தியில் 72 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி!
கட்சித் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனினும், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர உட்பட சில...
இடைக்கால பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு!
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில்...
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல இலங்கை கடன் வலையில் சிக்கி தவிக்கிறது – உதயா
‘சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல’ நம் நாடு கடன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் விழுந்துள்ளது. கடனை மீள செலுத்த முடியாது என...
நாகினிகளை வேட்டையாடி விரட்டியடித்த சிங்கங்கள்!
ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி பங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.
6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது....
கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட 7 வயது சிறுவன் -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் (ரீலோட்) அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற...
முதலீட்டாளர்களை பாதுகாக்க ஜனாதிபதியால் 8 செயலணிகள் அமைப்பு
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயலணிகளை நிறுவும் நிகழ்வு...
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – மனோ
2001 ஆம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு...
ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
எரிபொருள் விலைகளில் இன்று மீண்டும் திருத்தம்?
எரிபொருள் விலைகளில் இன்றைய தினம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி A/L பரீட்சையில் சாதனை!
க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளினடிப்படையில் ப/சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை மற்றும் தொழினுட்ப பிரிவுகள் உள்ளடங்களாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் சிறந்தவோர் பாடசாலையாக...









