உயர்தர கலைப்பிரிவு மாணவன் தற்கொலை – சாமிமலையில் சோகம்!

0
மஸ்கெலியா,  சாமிமலை குயில்வத்த தோட்டத்தில் 19 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்துயர் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா, புளூம்பீல்ட் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் இறுதியாண்டில்  கல்வி பயின்றுவந்த   தனுஷன்...

நாடு திரும்பும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுலை 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஜுலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் ஜனாதிபதி. மாலைதீவு...

3 மாதங்களுக்குள் 26 பேர் சுட்டுக்கொலை!

0
இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதில்...

4 முட்டைகளை அதிக விலைக்கு விற்றவருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்!

0
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார். 4 வெள்ளை முட்டைகளை...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்!

0
நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

‘சுப்பர் 4 ‘ சுற்றுக்குள் நுழையுமா இலங்கை? பங்களாதேஷ் அணியுடன் இன்று பலப்பரீட்சை!

0
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கிண்ண குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தத் தொடரில் இலங்கை அணி 'சுப்பர் போர்' சுற்றுக்கு முன்னேற தெளிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...

இரண்டு கைகள், ஒரு கால் இல்லாத நிலையிலும் A/L பரீட்சையில் சாதனை படைத்த மாணவி கடந்து வந்த பாதை

0
தனது இரண்டு கைகளையும், ஒரு காலையும் இழந்த மாணவி ஒருவர் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளைப் பெற்றிருந்தார். ரஷ்மி நிமேஷா குணவர்த்தன என்ற...

HNB தொடர்ந்தும் 6ஆவது ஆண்டாக உலகில் சிறந்த 1000 வங்கிகள் தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது

0
உலகின் மிக வெற்றிகரமான வங்கிகளில் ஒன்றாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில் HNB PLC, சர்வதேச புகழ்பெற்ற இங்கிலாந்தின் த பேங்க்ர் சஞ்சிகையால் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக உலகின் சிறந்த 1000 வங்கிகள்...

NIMHஇன் மனநல உதவி சேவைகள் இலக்கமான 1926 ஐ Whatsappக்கு விஸ்தரிக்கும் எயார்டெல்

0
இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, தேசிய மனநல சுகாதார நிறுவனத்துடன் (NIMH) இணைந்து Whatsapp மூலம் மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கமான 1926ஐ...

சிசுவை நடுவீதியில் கைவிட்டுச்சென்றவருக்கு வலை – பண்டாரவளையில் சம்பவம்

0
பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...