நாடு திரும்பும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜுலை 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஜுலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் ஜனாதிபதி. மாலைதீவு...
3 மாதங்களுக்குள் 26 பேர் சுட்டுக்கொலை!
இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதில்...
4 முட்டைகளை அதிக விலைக்கு விற்றவருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்!
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
4 வெள்ளை முட்டைகளை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்!
நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன்...
‘சுப்பர் 4 ‘ சுற்றுக்குள் நுழையுமா இலங்கை? பங்களாதேஷ் அணியுடன் இன்று பலப்பரீட்சை!
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கிண்ண குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தத் தொடரில் இலங்கை அணி 'சுப்பர் போர்' சுற்றுக்கு முன்னேற தெளிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை...
இரண்டு கைகள், ஒரு கால் இல்லாத நிலையிலும் A/L பரீட்சையில் சாதனை படைத்த மாணவி கடந்து வந்த பாதை
தனது இரண்டு கைகளையும், ஒரு காலையும் இழந்த மாணவி ஒருவர் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளைப் பெற்றிருந்தார். ரஷ்மி நிமேஷா குணவர்த்தன என்ற...
HNB தொடர்ந்தும் 6ஆவது ஆண்டாக உலகில் சிறந்த 1000 வங்கிகள் தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது
உலகின் மிக வெற்றிகரமான வங்கிகளில் ஒன்றாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில் HNB PLC, சர்வதேச புகழ்பெற்ற இங்கிலாந்தின் த பேங்க்ர் சஞ்சிகையால் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக உலகின் சிறந்த 1000 வங்கிகள்...
NIMHஇன் மனநல உதவி சேவைகள் இலக்கமான 1926 ஐ Whatsappக்கு விஸ்தரிக்கும் எயார்டெல்
இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, தேசிய மனநல சுகாதார நிறுவனத்துடன் (NIMH) இணைந்து Whatsapp மூலம் மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கமான 1926ஐ...
சிசுவை நடுவீதியில் கைவிட்டுச்சென்றவருக்கு வலை – பண்டாரவளையில் சம்பவம்
பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...
ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது!
மன்னார் வீதித் தடுப்பில் வைத்து 10.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மொத்தப் பெறுமதி 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைமன்னாரிலிருந்து வங்காலைப் பகுதிக்கு கப் ரக...












