ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டது
இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 6...
ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஜனாதிபதி கோரிக்கை
புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்குமாயின் அது தொடர்பில் தனக்கு தாமதமின்றி அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...
காலி முகத்திடல் போராட்டம் தொடர்கிறது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 35 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...
நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவார் பிரதமர் ரணில்-எஸ்.ஆனந்தகுமார்
இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
எமது நாடு மிகவும் நெருக்கடியான...
புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்த ராஜபக்ச புதிய...
பிரதமராக பதவியேற்றார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராக இன்று மாலை நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில்...
பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் தேர்தல் – 17 ஆம் திகதி நாடாளுமன்றில் ‘கூத்து’!
இரண்டாவது தடவையாகப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தன் பதவியை மீளவும் ராஜினாமாச் செய்துள்ள நிலையில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி...
ரணிலை பிரதமராக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமயத்தலைவர்கள்
ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களால் அங்கீகரிக்கப்படாத,...
‘மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை’-ரஞ்சித் மத்தும பண்டார
முன்னாள் பிரதமர்களான ரணில் விக்ரமசிங்கவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் வேறுபாடு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்...
சஜித்தின் கோரிக்கை ‘அவுட்’ – இன்று மாலை பிரதமராகிறார் ரணில்!
தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது.
இதனால் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
" பிரதமராக பதவி...











