குரங்குத் தொல்லையால் பயிர்ச்செய்கைகள் சேதம்
பலாங்கொடை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல விவசாய பிரதேசங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருவதாக விவசாயிகள், கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இம்புல்பே, அளுத்நுவர, பெலிஹுல் ஓய, பம்பஹின்ன, தென்னதியவின்ன, வெலிஓய, கல்தோட்டை உட்பட
பல பிரதேசங்களிலும் விவசாயச்...
அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் நாளை நாட்டுக்கு
நாட்டுக்கு அவசியமான அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இந்தியாவின் கடனுதவியின் கீழ் 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள இருப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன...
நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் காலி முகத்திடல் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு வலுக்கின்றது.
அரசுக்கு எதிராக நாட்டில்...
மின் கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு?
மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சூத்திரம் வகுக்கப்பட்டுவருவதாகவும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு விக்கி ஆதரவு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும்...
சுதந்திரக்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!
அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபகச் கட்டாயம் பதவி...
மலையகத்தின் முதலாவது பெண் பேராசிரியர் !
கலாநிதி ராஜலட்சுமி சேனாதிராஜா அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 22. 12. 2020 தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் முகாமைத்துவத்தில்(professor in management) பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மலையக மக்களின் முதலாவது பெண் பேராசிரியர்...
21 ஆவது திருத்தத்தை அமைச்சரவை ஊடாகவே துரிதமாக முன்னெடுக்கலாம்
தனிநபர் பிரேரணையை விட அமைச்சரவை ஊடாக மேற்கொள்வதே 21 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கான துரிதமான வழியென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விடயம்...
‘கோ ஹோம் கோட்டா’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கண்டியில் ஆரம்பம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.
'சுதந்திரத்துக்கான போராட்டம்' எனும்...
’03’ ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு – 04 ஆம் திகதி பலப்பரீட்சை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் சர்வக்கட்சி இடைக்கால அரசு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில்...










