52 வருடகால அரசியலில் மஹிந்தவுக்கு 2ஆவது பலப்பரீட்சை!

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது 52 வருடகால அரசியல் பயணத்தில் நான்கு  தடவைகள் பிரதம அமைச்சராக பதவியேற்றிருந்தாலும்,  மூன்று தடவைகள் - குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே அவரால் அப்பதவியில்  நீடிக்ககூடியதாக இருந்தது.  இம்முறையும்...

‘பதவி விலக தயார்’ – புதிய அமைச்சர் அறிவிப்பு

0
" சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அமைச்சு பதவியை துறக்க பின்நிற்க போவதும் இல்லை." இவ்வாறு புதிய கைத்தொழில் அமைச்சர்...

சுமந்திரன் பிரதி சபாநாயகர்?

0
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து பிரதி சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்...

நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

0
பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42...

இணைய ஊடகவியலாளர்கள் டிஜிட்டல் கார்ட்டூன்கள் மூலம் அரசுக்கு எதிராக போராட்டம்!

0
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு கோரியும் இலங்கை  இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று (24) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இணையதளங்களில் டிஜிட்டல் கார்ட்டூன்களை காட்சிப்படுத்தி...

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-100க்கும் மேற்பட்டோர் பலி

0
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது. இந்த வெடி விபத்தில் அங்கு...

அமெரிக்காவில் பூத்த கடும் துர்நாற்ற மலர்

0
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower) பூத்துள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse...

இன்றைய தினம் மின் வெட்டு அமுலாகும் விதம்

0
நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு...

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

0
எதிர்வரும் 27 ஆம் திகதி 3600 மெட்றிக் டொன் அடங்கிய சமையல் எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இதனூடாக  கொண்டுவரப்படவுள்ள சமையல் எரிவாயு மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும்...

நசீர் அஹமட்அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கம்

0
அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...