ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை?

0
கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை...

‘ நாட்டு மக்களுக்காக இந்தியாவிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.’

0
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. அதற்கமைய இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த உதவி சமகாலத்தில் நமது நாட்டு மக்களின்...

21/4 தாக்குதல் இதுவரை 735 பேர் கைது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன...

‘ ஜனாதிபதி ஆட்சி முறைமையை நீக்குவதே ஒரே தீர்வு’ – மஹிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனை

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாக காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச்செய்து - அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும். அப்படி...

பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை- விஜிதஹேரத்

0
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர்...

சிறை கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

0
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடக்கம் 16ஆம் திகதி வரை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கமைய ஒரே தடவையில் உறவினர்கள், வெளிநபர்கள் மூவருக்கு கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி...

எரிபொருளை பதுக்கி, அதிக விலைக்கு விற்றவர் கைது!

0
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை – ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் 750 மில்லி...

ஆட்டோவை கொளுத்திய வன்முறை கும்பல் – யாழில் பயங்கரம்

0
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ஆட்டோவொன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் , நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ,...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்காத எம்.பிக்கள் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’

0
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய...

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க 11 கட்சிகள் முடிவு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, அரசியல்வாதிகளை வளைத்துபோட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஜனாதிபதியின் முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்தே...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...