என்.பி.பி. அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைக்கு பிரான்ஸ் தூதுவர் பாராட்டு!
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்டுக்கும் (Rémi Lambert) , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்...
ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது!
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது...
10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டம்: இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக்கப்பட வேண்டும்
" இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கையின் ஏனைய மக்களுக்குச் சிக்கல்கள் இன்றி நிறைவுபெறும்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கு காரணம் மலையகப் பெருந்தோட்ட...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர்...
“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்
வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர்,...
திகா விரைவில் ராஜினாமா! மாகாணசபைத் தேர்தலில் போட்டி?
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அவர் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும்...
மாகாணசபைத் தேர்தலில் வெற்றிநடை போடுவோம்: 4 எம்.பிக்கள் விரைவில் ராஜினாமா!
மாகாணசபைகளுக்குரிய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றிபெற முடியும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அவ்வாறு நம்பிக்கை இருப்பதால்தான் முதலமைச்சர் வேட்பாளராக...
பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக 7 பயணக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
ஹமாஸ் அமைப்பிடம் 20...












