கொட்டகலை, தலவாக்கலை பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி! (photos)
கொட்டகலை பொது வைத்தியர சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களுக்கு...
பஸ் சேவைகள் ஆரம்பம்
கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்குள் இந்தச் சேவை இடம்பெறும்.
இலங்கை...
உலக சிறுவர் தினம்
சிறுவர் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர் தின விழாவானது 1856 ஆம்ஆண்டு ஜுன் மாதம் சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால்...
மடூல்சீமை எக்கிரிய செல்லும் 7 கிலோமீட்டர் வீதி குன்றும் குழியுமாக உள்ளது
- ராமு தனராஜா
மடூல்சீமையிலிருந்து எக்கிரிய செல்லும் பிரதான வீதியின் தனடின் தோட்டத்திற்கு செல்லும் சந்தியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கான எக்கிரிய வீதி ஆங்காங்கே குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் இருமருங்கிலும்...
ரணில் – சஜித் இணைய வேண்டும்! ராதா வேண்டுகோள்!!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
இவங்களுக்கு இதேதான் வேல!! அசிங்கப்படுத்திய அஸ்வின்
கோலி கேப்டன்சி குறித்து தான் பிசிசிஐ-யில் புகார் தெரிவித்ததாக போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் அசிங்கப்படுத்தியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி அறிவித்ததை தொடர்ந்து, சில மூத்த வீரர்கள் அவரின் தலைமையை விரும்பவில்லை என...
அது உண்மையில்லை…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா
சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு...
அன்றே கணித்தார் சூர்யா
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நடிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு...
கொழும்பில் ஹோட்டலுக்குசெல்ல தடுப்பூசி அட்டை வேண்டுமா?
கொழும்பிலுள்ள உணவகங்களில் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள...
4ஆவது அலை கட்டுக்குள் – பாராளுமன்ற அமர்வும் 5 நாட்களுக்கு தொடரும்
பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை 5 நாட்களிலும் சபை அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா...