அரிசி ஆலை உரிமையாளர்களிடம் மண்டியிட்டதா அரசாங்கம்?
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்க கூடியதாக இருக்கும் - என்று விவசாயத்துறை அமைச்சர்...
பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி கட்டளை
அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று (29) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு...
நாட்டில் மேலும் 685 பேருக்கு கொரோனா – 61 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 61 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
25 ஆண்களும், 36 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை,...
9 பேர் கைது! தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களும் போராட்டம் (photos)
போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும்,...
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது...
கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 29.09.2021 அன்று...
தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் (photos)
மஸ்கெலியா, பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில்...
ஆபத்தான மரங்களை அகற்றவும் – தோட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பிவைப்பு
மலையகத்தில் ஏற்பட்டுள்ள அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக பல இயற்கை தாக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகில் உள்ள பல மரங்கள் கூரைகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
கதவை திறந்தார் ராதா! உள்ளே வருவாரா அரவிந்தகுமார்?
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்விவகாரம் மலையக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக...
மும்பை அணி வெற்றி – பொல்லார்ட் சாதனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சாய்த்து மும்பை அணி 5ஆவது வெற்றிக் கனியை சுவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப்...