பொலிசாரின் ஸ்டிக்கர்கள் : எந்தத் துறைக்கு என்ன நிறம்?
பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் 11 வகையிலான ஸ்டிக்கர்கள் இன்று (07) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
மாணவர்களுக்கு முகநூல் வழியாக பிரஜா வித்தியா விசேட கல்வித் திட்டம் : பாரத் அருள்சாமி
பாடசாலை மாணவர்களுக்கான பிரஜா வித்தியா கல்வித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கொவிட் 19 பாதிப்பின் காரணமாக மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களை...
சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பாரத் அருள்சாமி
ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109வது சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை பிரதிநிதியாக காங்கிரஸின் உப செயலாளரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத்...
தடுப்பூசி குறித்து வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்!
கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும்...
கடைகளுக்கு நடந்து செல்லுங்கள் : வாகனங்களுக்கு முற்றாக தடை
பயணக் கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத்தவிர, எந்தவொரு வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றாக...
கண்டி மாவட்டத்தில் முழு வீச்சில் தடுப்பூசித் திட்டம் : பாரத் அருள்சாமி
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட உள்ளது.
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக வழங்க...
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் முகநூலில் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும்...
கொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து எச்சரிக்கை விடுக்கும் SLCPI
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கையில் தமது சம்மேளனத்துடன் பணிபுரியும்...
துறைமுக நகரத் திட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உட்பட, சீன நிறுவனங்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் போது பொறுத்தப்படும் பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும்...
கண்டி, நுவரெலியாவில் தொடரும் கொரோனா விழிப்புணர்வுத் திட்டம் : பாரத் அருள்சாமி
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் நாளை திங்கட் கிழமை முதல் மேலும் பல கொரோனா விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக மலையகத்தின் கொவிட் 19 பாதுகாப்பு செயலணியின் பிரதானி பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி...