இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டம் இன்று முதல் அமுல்!

0
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் இன்று (15) தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தினார். இந்தச் சட்டமூலம் அண்மையில்...

‘உணவு பொருட்களை பதுக்குவதை தடுக்க விரைவில் புதிய சட்டம்’

0
அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். வங்கிகள்,  கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி...

வெளிநாடு செல்ல முற்பட்ட 64 பேர் கைது!

0
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். 50 ஆண்களும் 11...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச உரம் ?

0
குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு   இலவசமாக யூரிய உரம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி  குறைந்த வருமானம்  பெறும்  குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்கு பயன்படுத்துவதற்காக  3 லட்சத்து 65 ஆயிரம் யூரிய  உர மூடைகள் ...

ஆறு கட்டங்களின் அடிப்படையில் இலங்கைக்கு அரிசி

0
இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ்  ஒரு தொகை அரிசி  எதிர்வரும் வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான பொருட்களை  இலங்கைக்கு ...

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி!

0
மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா...

ஐ.தே.கவுடன் இணையமாட்டோம்!

0
புதிய அரசியல் கூட்டணியின் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் விசேட கூட்டத்தின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து...

தெஹிவளையில் குவிக்கப்பட்ட இராணுவம்

0
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் சற்றுமுன் எரிபொருள் வழங்குமாறு...

நுவரெலியா பகுதி மக்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

0
இலங்கையில் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இரு...

பாடசாலை கட்டடம்மீது முறிந்து விழுந்தது தென்னை மரம் – 10 மாணவர்கள் பாதிப்பு

0
பாடசாலை கட்டடம்மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததால்  காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெலிமடை  இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த  தென்னை மரமொன்று முறிந்து...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...