நுகேகொடை மேம்பாலத்தில் கோர விபத்து
நுகேகொட மேம்பாலத்தில் இராணுவத்தின் கெப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த மேலும் இரண்டு சிப்பாய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த...
குடையுடன் செல்லுங்கள் மழை பெய்யும் என்கிறது வானிலை அறிக்கை
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது...
நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7 – வேட்பாளரும், NUW இளைஞர் அணித் தலைவருமான பாலகிருஸ்ணன் சிவநேசன் தடுப்புக்...
தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7, பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வியாபாரத்திற்காக ஒருவரிடமிருந்து பணக் கொடுக்கல்...
பதுளை கருத்துக் கணிப்பில் செந்தில் முன்னிலையில் : சிங்கள ஊடகங்கள் செய்தி
பதுளை மாவட்டத்தில் நடந்த தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும்...
வெளியானது விசேட வர்த்தமானி
பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்ததமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
செந்தில் தொண்டமானை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர்!
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தில் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
பதுளை தோட்டப்புறங்களில் அசைக்க முடியாது செல்வாக்கு செந்தில் தொண்டமானுக்கு இருப்பதால், அவரது...
‘கொரோனா’ கட்டுக்குள் வரும் – தேர்தல் நடக்கும்! எஸ்.பி. நம்பிக்கை
'கொரோனா' கட்டுக்குள் வரும் - தேர்தல் நடக்கும்! எஸ்.பி. நம்பிக்கை
செந்திலின் தலைமை மலையகத்திற்கு இன்று அத்தியாசியமானது : கணேசமூர்த்தி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் செயல்பட்டு வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கணேசமூர்த்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கணேசமூர்த்தி,
'நான் சாதாரண தோட்டத் தொழிலாளியின்...
மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!
மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!
‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்
'நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா' - திகா சீற்றம்