ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு...
நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு இல்லை- சன்ன ஜயசுமன
அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக பல்வேறு பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு...
மைத்திரியை விமர்சித்தவர்கள் இன்று அவரை கேட்கின்றனர்!
" நாட்டு மக்கள் தற்போதுதான் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பஸிலை அமெரிக்கா விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது! கம்மன்பில சபதம்!!
" அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்சவை அமெரிக்கா விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது. எம்மை சிறையில் அடைத்தால்கூட இதற்கான நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான...
காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு – அமைச்சரவை அமனுதி
காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு...
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள்...
அரசுமீதான அதிருப்தியால் சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க வேண்டாம்!
அரசு மீதுள்ள ஆத்திரத்தில் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துவிட வேண்டாமென சகல கட்சிகளிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுள்ளது.
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு வலியுறுத்தப்பட்டதேயன்றி, தேசிய...
‘ஜனாதிபதி, கூட்டமைப்பு சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு’
ஜனாதிபதிக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டம் உட்பட மேலும் சில...
சூழ்ச்சிமூலம் பிரதமராவது ரணிலுக்கு கைவந்த கலை – பதறுகிறார் காமினி லொக்குகே
" சூழ்ச்சி நடவடிக்கைமூலம் பிரதமர் பதவிக்கு வருவது ரணிலுக்கு கைவந்த கலை. எனினும், அவருக்கு நாம் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம்." - என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
” எங்களை விமர்சித்தவர்கள், இன்று நாட்டை விற்கின்றனர்” – ஐ.தே.க. சீற்றம்
” நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன...









