” எங்களை விமர்சித்தவர்கள், இன்று நாட்டை விற்கின்றனர்” – ஐ.தே.க. சீற்றம்
” நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன...
ஜனாதிபதி, கூட்டமைப்பு இன்று பேச்சு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் வடக்கு,...
ரஷ்யா, உக்ரைன் மோதல் – தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தம்!
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்மூண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ரஸ்யா மூன்றாம் இடத்தையும், உக்ரைன் 14 ஆவது இடத்தையும் வகிக்கின்றன. போர்...
கம்பளையில் ஆட்டோ சாரதிகள் பகல் கொள்ளை! கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து நாட்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி முதல் கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த கிலோமீற்றருக்கு 50 ரூபாவும் அறிவிடுமாறு ஆட்டோ ஓட்டுநர்...
பஸ் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், ரயில் கட்டணத்தை...
‘கொழும்பை சுற்றிவளைக்கிறது சஜித் அணி – இன்று பாரிய போராட்டம்’
அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
'நாடு நாசம், மீட்டெடுப்போம்'...
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடு
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் திருப்தியடைவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை
லிட்ரோ நிறுவனமானது சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது.
கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம்...
கொவிட் தொற்றால் 10 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
ஈஸ்டர் தாக்குதல்-12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு
புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு...








