‘குருவி’யின் முன்னாள் செய்தி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
குருவி செய்தித் தளத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஆசிரியர் பீட அங்கத்தவருமான கிருஸ்ணசாமி ஹரேந்திரன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஆசிரியர் பீடத்தில் இருந்து விலகியுள்ளார்.
ஹரேந்திரனின் பங்களிப்பிற்கும், ஆதரவிற்கும் குருவி ஆசிரியர் பீடம் சார்பாகவும், பணியாளர்கள்...
Hayleys Fabric 2022 சர்வதேச தர நிலை விருது வழங்கும் நிகழ்வில் பேண்தகைமைக்கான விருதை வென்ற ஹேலிஸ்
லண்டனில் அண்மையில் இடம்பெற்ற 2022 சர்வதேச தர விருது வழங்கும் நிகழ்வில் (IQA) பேண்தகைமைக்கான விருதைப் Hayleys Fabric பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) உத்திகள் மூலம் பேண்தகைமையை உறுதி...
நாட்டின் தற்போதைய சவால் நிறைந்த சூழ்நிலையிலும் தனது மருத்துவமனை வலையமைப்பை வலுவாக விரிவுபடுத்தி வருகிறது Medihelp Hospitals
இலங்கையின் சுகாதாரத் துறையில் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடி மருத்துவமனை வலையமைப்பான Medihelp Hospitals Group, தற்போதைய சமூக மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து 37 வருடங்களாக மலிவு விலையில் தரமான சுகாதார சேவைகளை...
பேண்தகைமை சமூகத்திற்கான Aluminum Stewardship திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாறும் Alumex
இலங்கையின் முன்னணி முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தவருமான Alumex, உற்பத்தி மற்றும் உருமாற்றப் பிரிவின் புதிய உறுப்பினராக Aluminium Stewardship முன்முயற்சி (ASI) வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளது.
ASI என்பது ஒரு...
சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் கோட்டா
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்...
இலங்கையைவிட்டு வெளியேறுமாறு பிரிட்டன் பெண்ணுக்கு அறிவுறுத்தல்
சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டத்தைப் பதிவேற்றிய பிரிட்டன் பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
எனவே, அவர் ஆகஸ்ட் 15 ஆம்...
லுணுகலையில் காணாமல்போன சிறுமி கற்குகையில் இருந்து மீட்பு – ஆசாமிகள் இருவரும் சிக்கினர்
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த சிறுமி, கற்குகைக்குள் இருந்து இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 27ஆம் கட்டைப் பகுதியில் 14 வயது...
யாழில் எரிபொருள் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர்...
மேலும் இரு கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று (10) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட 2 ஆண்கள் கொவிட்- தொற்றினால்...
மது விற்பனைக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள்
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபானங்களான வைன் மற்றும் பியர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த...













