ஜே.வி.பியை சீண்டும் ராஜித – (காணொளி)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
" 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு...
25 ஆம் திகதி இந்தியா பறக்கிறார் பஸில்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான பேச்சுகளை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள்...
நாட்டில் மேலும் 1,254 பேருக்கு கொவிட்!
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,254 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639,297ஆக அதிகரித்துள்ளது.
பிச்சைக்கார நிலையில் நாடு- பதில் சொல்லுமா ராஜபக்ச குடும்பம்
எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை இன்று முதல்...
வலிமை படத்திற்கு முதல் காட்சி ரத்து.. அதிர்ச்சியில் உறைந்த அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நான்கு நாட்களாக செய்து வரப்படுகிறது.
முதலில் வலிமை படத்தின் 1...
அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என...
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சி – நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 207 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 207 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக அதிகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்.
உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி...
‘போர்பதற்றம் அதிகரிப்பு’ – அவசரமாக கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு சபை
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின்...













