ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார்.
பிரதமர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவருக்கிடையில் சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங் ஆகியோருக்கிடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு இல்லை
வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுஅதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
பதவியை நிராகரித்தார் தினேஷ்!
சபை முதல்வராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தினேஷ் குணவர்தன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது.
ராஜபக்ச ஆட்சியின்கீழ் பல வருடங்களாக சபை முதல்வர் பதவியை தினேஷ் குணவர்தனவே வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணிலுடன் இந்திய தூதுவர் சந்திப்பு -விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட...
டொலரின் பெறுமதி வீழ்ச்சி!
உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலையானது நேற்றைய தினம் 380 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 15 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இதேவேளை,...
தமிழகத்துக்கு பிரவேசிக்க முயலும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பிரவேசிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து...
கடமையேற்றார் ரணில்!
பிரதம அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். வெளிநாட்டு தூதுவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜே.வி.பிக்கு எதிராக வழக்கு தொடுக்க தயாராகும் டிலான்
எனது அரசியல் வரலாற்றில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பை இட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில்...
டக்ளசும் ரணிலுக்கு ஆதரவு!
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்...











