மாணவர்கள்மீது தாக்குதல் – சபையில் கண்டம்

0
பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சபாநாயகரை உடன் அழைத்து, இப்பிரச்சினை தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினர். அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை...

பல்கலை மாணவர்கள் போராட்டம்மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

0
பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என...

நுவரெலியாவில் ஹர்த்தால்

0
நாடளாவிய ரீதியில் இன்று (6) வெள்ளிக்கிழமை  முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியாவிலும் பல்வேறு தரப்பினரும்  ஆதரவு தெரிவித்தனர். ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மஹித்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலககுமாறு வலியுறுத்தி...

காலி முகத்திடல் போராட்டம் – விசாரணையில் இருந்து விலகினார் கொழும்பு மேலதிக நீதவான்

0
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதில் இருந்து கொழும்பு மேலதிக நீதவான் விலகியுள்ளார். குறித்த விசாரணை நடவடிக்கையில் இருந்து அவர் சுயாதீனமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தாலில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படுமா?

0
" 2022.05.03 ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது

0
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது. மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொது...

ஹர்த்தாலுக்கு மத்தியில் ஹட்டனில் போராட்டம்!

0
ஹட்டன் நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். மேற்படி...

காட்டிக்கொடுத்தது யார்? பிரதி சபாநாயகர் விளக்கம்

0
“ எதிரணிகளின் பலத்தை காண்பிக்கவே பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டேன். ஆனால் அந்த வாய்ப்பை எதிரணிகள் தவறவிட்டுவிட்டன. மக்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டனர்.” இவ்வாறு பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

சபையில் சாணக்கியனுக்கு ரணில் பளார்…பளார்…..!

0
“ சாணக்கியனுக்குதான், ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை. ” - இவ்வாறு இரா. சாணக்கியனுக்கு இன்று பதிலடி கொடுத்தார் ரணில் விக்கிரமசிங்க. சபையில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “...

அரசுக்கு எதிரான ஹர்த்தால் போராட்டத்திற்கு நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் ஆதரவு: கடைகளுக்கு பூட்டு

0
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...