பொகவந்தலாவை லெச்சுமி தோட்டத்தில் மண் சரிவு : லயன் அறைகள் ஆபத்தில்
பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டத்தின் கோவில் அருகாமையில் உள்ள லயத்திற் அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
113 இலக்க லயன் அறைகள் உள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகந்தலாவை போஸ்ட்,...
கொவிட் தொற்றாளர் வீடுகளில் இருந்தால் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து, கொவிட் தொற்றாளர் குறித்த தகவல்களைத்...
ஆட்பதிவு அலுவலக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமக்கான ஒரு சினிமா தளத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது நிர்ப்பந்தம்! குறுந்திரைப்பட இயக்குநர் லிங் சின்னா
01. எழுத்து, கவிதை, இலக்கியம், இதில் எதில்உங்களுக்கு ஆர்வம் ?
கூடவே ஓவியம் மற்றும் புகைப்படத்துறையினையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மீட்குறப்பிட்ட அத்தனையும் ஒரு சினிமா இயக்குநர் கொண்டிருக்கவேண்டிய அறிவு கூறுகளாகளாகவே பார்க்க பபாவேண்டும். ஆதலால் அதில்...
கொரோனாவால் பதுளையில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு!
கொரோனாவால் பதுளையில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு!
ஈஸ்டர் தாக்குதல் எத்தனை பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது சிறப்பாகவே மலர்ந்தது. ஆனால் அன்று 9.50இற்கு வந்த செய்தியை நம்ப முடியவில்லை. ''கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஏதோ வெடித்தது. நான் அங்கதான் இருக்கிறேன். ஆனால் உள்ள போக...
கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனால்...
தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்ப்பு – பிரஜா சக்தி பணிப்பாளர் பாரத்தின் புதிய முயற்சி
சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை பிரஜா சக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள் சாமி உருவாக்கியுள்ளார்.
உள்நட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும்...
நுவரெலியா விபத்தினால் பெரும் பதற்றம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19.04.2021)அன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில்...
எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ : மனோ கணேசன்
20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க "மாட்டோம், மாட்டோம்" என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு...