சர்வக்கட்சி அரசை அமைக்கவும் – சபையில் விமல் வலியுறுத்து
சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக சர்வக்கட்சி அரசை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில்...
மண் அடுப்புக்கான மவுசும் எகிறியது!
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
முன்னதாக...
வலய மட்ட போட்டிகளில் சாதனை வெற்றி – மாகாண மட்ட போட்டிகளுக்கு திம்புள்ள தமிழ் மகா...
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் , வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் புதிய பல சாதனைகளுடன் - மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக விளங்குகின்ற...
அரச ஊழியர் வெட்டிப் படுகொலை – பொலன்னறுவையில் பயங்கரம்
பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதம நிர்வாக உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்தச்...
சிறுத்தைகளை பாதுகாக்க மலையகத்தில் விசேட பொறிமுறை!
மத்திய மலைநாட்டில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக விஷேட வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் மத்திய மலைநாட்டில் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது....
பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும்.
இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த...
10 வயது சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான்!
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார்.
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது,...
கதிர்காம பாதயாத்திரை பாதை இம்மாதம் 28இல்திறப்பு
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் (22) திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் (05) மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்
இதேநேரம் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின்...
வெள்ளநீர் பெருக்கெடுப்பு – 20 வீடுகள் பாதிப்பு!
மலைநாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துவருகின்றது. சில இடங்களில் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் ரொத்தஸ்...
தனியார் பஸ் சேவை முடங்கும் – கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை
நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில்...












