விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அனுமதி!
2021 - 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்காக தலா 25...
தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை...
ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம்...
இராகலை தீ விபத்து வழக்கு; நுவரெலியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று...
யாழில் வாள்வெட்டு கும்பல் அடாவடி (படங்கள்)
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி...
மத்திய வங்கி வெளியிட விசேட வர்த்தமானி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (24)வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராக பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் அனைத்தும் பெரிய வரவெற்பை பெற்றது, மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக...
மின்வெட்டு தொடர்பில் மக்களைக் குழப்ப வேண்டாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மின்வெட்டு தொடர்பாக அறிவிக்கவோ அல்லது மின் துண்டிப்பை மேற்கொள்ளவோ தொழிற்சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்...
ரோஹினி கவிரத்ன எம்.பிக்கு கொவிட்
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து 210 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,324 ஆக அதிகரித்துள்ளது.













