ஜனாதிபதியை சந்தித்த ஜீவன், செந்தில், பாரத்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில்...
கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி
கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி
- நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
ஒரே நாடு ஒரே சட்டம் எங்கே?அதனை அமுல்படுத்த அதிகாரிகள் விரும்பவில்லையா? கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா?
இராதாகிருஸ்ணன் கேள்வி
ஒரே நாடு...
அழகு தமிழில் அசத்தல் வர்ணணை – அப்துல் ஜப்பார் காலமானார்
தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும், சிரேஸ்ட அறிவிப்பாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் என பல பரிமாணங்களை எடுத்து, ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்ட அப்துல் ஜப்பார் காலமானார்.
இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர்,...
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை
இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் அதிவேக...
பிரதேச சபைத் தலைவர்களாக இரண்டு தமிழர்கள் : ஊவாவில் வலுப்பெரும் தமிழர் அரசியல்
பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையின்போது பிரதேச சபைகளே முக்கிய நிறுவனமாக திகழ்கின்றது. அத்தகையதொரு கட்டமைப்பில் உயர் பதவியை தமிழரொருவர் வகிப்பதென்பது பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதவேண்டும்.
எனவே, அத்தகையதொரு...
டிக்கோயா -கிளங்கன் வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்
டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் கட்டிட,உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக தொடர்ந்தும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
இதனை...
நுவரெலியா பகுதி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடன் உதயகுமார் எம்பி சந்திப்பு
நுவரெலியா, நானுஓயா, கந்தபளை மற்றும் ராகலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டார்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்...
விமான நிலையங்களுக்கான சுகாதார வழிகாட்டி தயார்
விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளினால் வைரஸ் பரவாதிருக்கும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம்...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இத்துடன், கொவிட் தொற்றின் மரணங்கள் 157ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 14ஐச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர்...
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு
இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார்...