4 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் போராட்டம்!
அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும், நான்கு கோரிக்கைகைளை முன்வைத்து ஆதரவை வெளியிட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு, பாடசாலை சீருடையில் செல்லும் மாணவர்களுக்கு அரைவாசி...
மலையக ஆசிரியர்களும் சுகயீன போராட்டத்தில்!
இன்று 25.04.2022 திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாட்டில் காணப்படும்...
ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கு நிதியுதவி
சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது.
Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம்...
‘கோட்டா கோ ஹோம்’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி நாளை ஆரம்பம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
'ஐக்கிய மக்கள் பேரணி' என்ற தொனிப்பொருளிலில்...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி!
பிரான்ஸில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார்....
மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
உணவுத் தட்டுப்பாடு, தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காக்கைதீவைச் சேர்ந்த 15 பேரே இன்று அதிகாலை தனுஷ்கோடி ஊடாக தமிழகம்...
‘சந்திரிக்கா விதித்துள்ள நிபந்தனை’
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியை கட்டியெழுப்ப நான் தயார்."
இவ்வாறு சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
டலஸ் தலைமையில் சுயாதீன அணி உதயம்? அரசுக்கு மேலும் நெருக்கடி!
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது...
சுயாதீன அணிகளுடன் சஜித் தரப்பு பேச்சு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
ஐக்கிய...
இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் – ’19’ இற்கு புத்துயிர் கொடுப்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக்...











