ரயில் மோதி தந்தையும், இரு மகள்களும் பலி! யாழில் சோகம்

0
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பயணித்த கப் ரக வாகனம், ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தைச் செலுத்திச்...

25 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!

0
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும்...

‘ஊர் பக்கம் வரவேண்டாம்’ – கண்டி மாவட்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
" நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்." இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் 'போஸ்டர்'களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தின்போது கொல்லப்பட்டவரின் நபரின் இறுதிக்கிரியை இன்று – ரம்புக்கனை பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு

0
ரம்புக்கனை போராட்டத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கே.பி.சமிந்த லக்‌ஷான் என்பவரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது. தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்ன பகுதியில் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை...

இலங்கையில் உணவு பஞ்சம் – நேற்றும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

0
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை...

ரம்புக்கனை சம்பவம்- உண்மையில் நடந்தது என்ன?

0
ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸாருக்கு நேற்று...

மனித உரிமை ஆணைக்குழுவினால் IGP இன்று விசாரணைக்கு அழைப்பு

0
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இன்று (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...

உணவு விலை உயர்வால் உலகில் ‘மனிதப் பேரழிவு’

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உணவுப் பிரச்சினை ஒன்று அதிகரித்திருக்கும் நிலையில் உலகம் மனிதாபிமான பேரழிவு ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக உலக வங்கி தலைவர் டேவிட் மெல்பாஸ் எச்சரித்துள்ளார். உணவு விலை சாதனை அளவு அதிகரிப்பதால்...

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் – பொன்சேகா

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய - முன்னாள் இராணுவத் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி,...

21/4 தாக்குதல் – புதிய விசாரணை வேண்டும்! சஜித் வலியுறுத்து

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். மக்களால் எற்றுக்கொள்ளக்கூடியவர்களை விசாரணைக்குழுவில் இடம்பெறச்செய்யவும்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நேற்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...