இன்று இடம்பெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்பு?
இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் ஓரிருவர் இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என அரசியல்...
புத்தாண்டை முன்னிட்டு ஹட்டனில் விசேட பாதுகாப்பு
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை...
‘இடைக்கால அரசு’ குறித்தும் இணக்கம் இல்லை! ஜனாதிபதி – 11 கட்சிகளின் பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சு இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சீர்செய்வதற்கு சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு,...
இன்றும், நாளையும் வங்கிகள் திறப்பு
அரச விடுமுறை என அறிவிக்கப்பட்ட 11, 12 ஆம் திகதிகளில் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி அந்த இரண்டு நாட்களும் வங்கிகளில் சகல சேவைகளும்...
‘கோ ஹோம் கோட்டா’ – சம்பந்தனும் முழக்கம்!
" நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிக்கை...
‘அரசு ’21’ ஐ ஏற்றால் – இடைக்கால அரசுக்கு ஆதரவு’ – சஜித் அணி அதிரடி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.
இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
சஜித்...
பசிலின் அமெரிக்க பயணம் இரத்து?
முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம்...
மழையுடனான வானிலை -மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல்,...
உலக சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,945 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்தியாவிலும் தங்கத்தின் விலை ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக...










