14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது!
நீண்டகாலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலிய தொழில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவு பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்...
ஒமைக்ரொன் பரவல் தொடர்பான ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை -மருத்துவ ஆய்வு நிறுவகம்
ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்துறை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...
வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
வெளிநாடுகளில் தொழில் புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு எதிரான...
மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை – ஷசீந்திர
பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர்...
நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி
நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 311 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 311 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,226 ஆக அதிகரித்துள்ளது.
பயாகல – பேருவளை பகுதிகளுக்கிடையில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று பயாகல - பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித...
வலிமை சூப்பர் அப்டேட்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் டீஸர் ட்ரைலர் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எப்போ தான் ப்ரோமோஷன் தொடங்குவீங்க என...
எரிபொருள் விலை ஏற்றத்தால் மலையக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடி!
எரிபொருள் விலையேற்றங்களால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 17 வெளிநாட்டு தூதுவர்கள் (படங்கள்)
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
எகிப்து, இந்தோனேசியா,...









