சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடோம் – கப்ரால் சூளுரை
எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லயென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய...
‘ஒமிக்ரோன் அச்சம்’ – விடுமுறை நிகழ்வுகளை இரத்து செய்க! WHO கோரிக்கை
உலகெங்கும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் தமது விடுமுறை திட்டங்கள் சிலதை ரத்துச் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
'உயிர் ஒன்றை ரத்துச் செய்வதை விடவும்...
பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவு – மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்தார் பாக். தூதுவர்
பாகிஸ்தானில் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க தமது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும், படுகொலை மீதான விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும் இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர்...
IMF ஐ நாடுமா இலங்கை?
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பில்...
போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நூற்றுக்கு 15 லிருந்து 20 வீதம் வரை பஸ்...
மலையகத்தில் தொடரும் சோகம் – குளவிக் கொட்டில் இருவர் பலி!
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக...
ஹப்புத்தளையில் தீ – டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையம் சேதம் (படங்கள்)
ஹப்புத்தளை நகரின் வர்த்தக நிலையங்களை டிஜிடல் மூலம் விளம்பரம் செய்யும் கட்டுப்பாட்டு நிலையம் (இன்று) 21-12-2021 பகல் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...
கதை கேட்க ஹோட்டலில் ரூம் போட சொன்ன அஷ்வின்.. செம கடுப்பான தயாரிப்பாளர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
ஆம், தற்போது என்ன சொல்ல போகிறாய் எனும் படத்தில் நடித்துள்ள முடித்துள்ள அஷ்வின், சமீபத்தில்...
வௌியானது எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம்
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே...
ஓயாத விலை அதிகரிப்பு பால் மா விலையிலும் மாற்றம் ஏற்படுமா?
சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம்...








