IMF அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியானது. இவ்வறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என...
‘பிரச்சினைகள் விரைவில் தீரும் – பிரதமர் பதவியில் நீடிப்பேன்’ – மனம் திறந்தார் மஹிந்த
" பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. பதவிகாலம் முடிவும்வரை பதவியில் நீடிப்பேன்." இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் பிரச்சினைகள் இருந்த...
‘பிரதமர் பதவி குறித்து ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு’
" பிரதமர் பதவியை வழங்குமாறு இந்த அரசிடம் நான் கோரிக்கை விடுக்கவில்லை. தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறே வலியுறுத்தியுள்ளேன்."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பேராதனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்
மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ சிலோ டீ க்கு நிகராக சிலோன் கொக்கனட்’டுக்கும் மவுசு!
உரிய அனுமதியின்றி தென்னைமரம் வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது - என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சிலோன் ரீ நாமம்போல, சிலோன் கொக்கனட்டுக்கும் (தேங்காய்)...
மொஸ்கோவுக்குகான விமான சேவையை இடைநிறுத்தியது ஶ்ரீலங்கன்
இலங்கையின் கொழும்புக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவுக்கும் இடையிலான விமானசேவைகள் நேற்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே இடம்பெறும் யுத்தம் காரணமாக ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ளசர்வதேச...
புடின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் – ஜோ பைடன்
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன்,...
மலையக சதொச வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை அக்கரபத்தனை உள்ளிட்ட பல சத்தோச விற்பனை...
பதிலடியை ஆரம்பித்தது மொட்டு கட்சி! முடிந்தால் ஆட்சியைக் கவிழ்க்குமாறு பகிரங்கமாக சவால் விடுப்பு
“ அரசின் இருப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஆளுங்கட்சி பலமான நிலையிலேயே உள்ளது. முடிந்தால், சாதாரணப் பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி காட்டுங்கள்.”
இவ்வாறு விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் அணிக்கு பகிரங்க சவால்...
நாட்டை கட்டியெழுப்ப ஐதேக தயாராக உள்ளது!
அரசாங்கத்தால் நாட்டை நிர்வகித்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாவிட்டால் நாட்டை ஆளக்கூடிய தரப்பினரிடம் ஒப்படைப்பது சிறந்ததாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வகையில் இலங்கையின்...












