காணாமல்போன பதுளை மாணவி சடலமாக மீட்பு!
பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும்...
‘மெனிக்கே’வுக்கு கொழும்பில் காணி – அமைச்சரவை அனுமதி!
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி...
‘அணு ஆயுதங்களுக்கு தடை’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி
அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ்...
‘குளவி கொட்டும் – அமைதியாக இருங்கள்’ – தோட்ட நிர்வாகம் அறிவித்தல்
கந்தப்பளை ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்திலிருந்து கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் சந்தியில் வாகனங்கள்,மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தியில் அடர்ந்த மரங்களில் குளவிகள் கூடுகட்டி...
மத்திய மாகாணத்தில் வேகமாக பரவும் டெங்கு!
மத்திய மாகாணத்தில் இவ்வருடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு 1048 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் வருட ஆரம்பத்தைவிட...
தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் முகாமிட்டு இன்று பேச்சு – இந்திய தலையீட்டை கோரும் ஆவணம் தூதரகத்திடம்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஈழ...
‘பொருளாதார நெருக்கடி உச்சம் – சர்வகட்சி மாநாட்டுக்கு தயாராகும் அரசு’
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் பந்தல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைத்து...
தாய்வீடு திரும்பும் பெரும் புள்ளிகள் – களைகட்டுகிறது சிறிகொத்த!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, நுவா கட்சியின்...
17 வயது மாணவி மாயம் – பதுளையில் தேடுதல் வேட்டை தீவிரம்
பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி
பயிலும் மாணவியொருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயான கே. சரோஜா என்பவரால் கஹட்டருப்ப பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 வயது நிரம்பிய லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே ,...
கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...










