‘ஒமிக்ரோன் இரட்டிப்பு வேகத்தில் பரவல்’
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், டெல்டா வகையைவிட இது 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும்,...
51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்!
நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன...
கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 578,947 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார்.
மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால்...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளது.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த போதிலும், கடந்த வாரம் முதல் அதன் விலை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை...
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை -மஹிந்தானந்த
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(18) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
வட்ஸ்அப் செயலியில் மாற்றம்
உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், வட்ஸ்அப் வெப் (Whatsapp web) ஆக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இருப்பினும், வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface...
யாத்திரை ஆரம்பம் – நோர்வூட்டில் வைத்து ஜீவன் பூஜை வழிபாடு (படங்கள்)
சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை இன்று ஆரம்பமாகின்றது. இதனைமுன்னிட்டு இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்த விகாரையிருந்து புத்தபெருமானின் புனித விக்கரங்களை கொண்ட வாகனபேரனி, நல்லதண்ணி ஊவாக சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
நோர்வூட் பகுதியில் வைத்து...
‘கேஸ்’ வெடிப்பு – பிரதமர் நேரடி தலையீடு! 21 இல் முக்கிய சந்திப்பு!!
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பந்தமாகவும் எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு...









