சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது ஏன்?
விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்...
அக்குரேகொட இரட்டைக் கொலை: மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது!
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார்.
அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும்...
காணாமல்போன பிள்ளைகளுக்காக இலங்கையில் தாய்மார் அணி திரண்டுள்ளனர்!
இலங்கையில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வதுகூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியது.
கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போதே...
மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம்!
( இரா. சுரேஷ்குமார் தெமோதரை நிருபர்)
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம்...
இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2...
வெற்றி வாகை சூடியது சன் பேர்ட்ஸ் அணி!
நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள அணிகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான கிராம சேவகர் உதைப்பந்தாட்ட போட்டியானது நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது.
போட்டிகளில் 8 எட்டு...
நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இலங்கை?
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 கட்டத்தில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (25) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
கொழும்பிலுள்ள ஆர்....
லுணுகலை நகர் அன்னை லூர்து ஆலய வருடாந்த திருவிழா
லுணுகலை நகர் – பதுளை மறை மாவட்டத்திற்குட்பட்ட லுணுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை லூர்து ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் லுணுகலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து...












