நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளை (18) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...
கொரோனா தொற்று உறுதியான 301 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 301 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 657,435ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 16,579...
2021 உலக அழகி பட்டத்தினை வென்றுள்ளார் போலந்தின் அழகி
2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை போலந்தின் அழகி வென்றுள்ளார்.
போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே உலக அழகி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி...
தர்மதுரை 2 படத்திலிருந்து விலகினாரா விஜய் சேதுபதி ?
2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு...
கொவிட் தொற்றால் மேலும் 3 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (16) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவது யாருக்கு?
சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சினால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் மற்றும் எரிபொருள்...
எரிபொருள் கொள்வனவுக்காக கடனை 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன்...
எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன்...
பழங்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு விசேட வரி
அப்பிள், திராட்சை உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட பொருட்களுக்கு வரிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும்,...
அப்பேவளை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
அம்பேவளை காட்டுப்பகுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் இந்த சம்பவம்...









