மன்னாரில் சம்பவம் : குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி : (VIDEO)
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை (15) காலை தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு...
விடுதலையானாா் ரியாஜ் பதியுதீன்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாா்.
நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாய் வழியாக வழங்கப்படும் கொவிட் தடுப்பு மருந்தை இலங்கையில் பயன்படுத்த அனுமதி
கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில்...
நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த திடீர் சோதனை – பின்னணி என்ன?
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு...
“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டம் இன்று பதுளையில் ஆரம்பம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "அனைவருக்கும் சுத்தமான குடிநீர்" தேசிய வேலைத்திட்டத்தின் பதுளை மாவட்ட நிகழ்வு இன்றைய (15-11-2021) தினம் ஊவா மாகாண ஆளுநர்...
மேலும் 382 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 382 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 524,311 ஆக அதிகரித்துள்ளது.
அரசுக்கு ஹரீன் பெர்ணான்டோ விடுத்துள்ள சவால்!
" இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்."
இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.
எதிர்க்கட்சித் தலைவர்...
JEDB நிறுவனத்துக்கு எதிராக மொனராகலையில் வெடித்தது முதல் போராட்டம்!
தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்காது நிதி பற்றாக்குறையென இழுத்தடிப்பு செய்துவந்த அரசுக்கு சொந்தமான JEDB நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு...
எரிபொருளுக்காக நுவரெலியாவில் வாகன வரிசை! (படங்கள்)
15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நுவரெலியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
எரிபொருளை நிரப்பிப்கொள்வதில் சாரதிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
ஒரு சில...
பஸிலின் பட்ஜட்டை விளாசித் தள்ளும் தேரர்!
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி, ஆட்சியாளர்கள் நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்...






